தோஷ பரிகாரங்கள்: ராகு கேது தோஷம் விலக வணங்கவேண்டிய தெய்வங்கள்
நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்
(Sri Nagaraja Swami temple)
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் :: நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு
திருவிழா: தை மாதத்தில் பிரம்மோத்சவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.
பிரார்த்தனை: நாக தோஷம், இராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்
நேர்த்திக்கடன்: இங்கு வேண்டி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்து, பாலபிஷேகம் செய்வித்தும், கோயில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
இருப்பிடம் : நாகர்கோவில் வடசேரி மற்றும் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் முறையான பரிகாரங்களைச் செய்ய ஜோதிடரை அனுகவும்.
- ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., செல்: 9894720277
No comments:
Post a Comment